நோக்கம்

நோக்கம்

மாநிலத்தின் அபிவிருத்திகாகவும், மேம்பாட்டிற்காகவும் இடர்பாட்டு அபாய கவலைகள் நீக்கி ஒரு பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையரகம் செயல்படுகிறது.

இலக்கு

நம் சமூகத்தில் ஒரு நிலையான நிலைமையினை கொண்டு செல்ல பேரிடர் அபாயகுறைப்பு மற்றும் விரிதிறன்களை நீட்டிப்பதற்கான கொள்கையினை வரையறுத்து அதன் அடிப்படையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையரகம் செயல்படுகிறது.
இதன் கவன ஈர்ப்பு பகுதிகளான, இயற்கை வள மேலாண்மை, விரிவான ஆற்றுவடி நில மேலாண்மை, இயற்கை சூழல் அமைப்பின் இயல்பு மற்றும் சமூக நலம் போன்றவற்றினை காக்க ஒரு நீட்டித்த மேலாண்மை திட்டம் தீட்டுதலின் வாயிலாக பல்வேறு அபிவிருத்தி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்துதலின் மூலம் தீங்கு விளைவிக்கும் பகுதிகளில் இடர் நீக்கி நீட்டித்த மேம்பாட்டினை ஊக்குவிக்கபடுகிறது.